விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் முகென் பிக்பாஸ் பட்டத்தை தட்டிச் சென்றார். கடந்த இரண்டு சீசன்களை விட இந்த சீசனில் தான் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன அதில் குறிப்பாக சரவணன் மற்றும் மதுமிதாவின் வெளியேற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதிலும் மதுமிதா கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்று பின்னர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் …
Read More »மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13,404 கனஅடியாக சரிவு
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியில் இருந்து 13 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்துள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 18 ஆயிரம் கனஅடியில் இருந்து, 13 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 116.24 அடியாகவும், நீர் இருப்பு 87.60 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 22 ஆயிரம் கனஅடி நீரும், கிழக்கு, மேற்கு …
Read More »ஒகேனக்கல் அருவியில் குளிக்க, பரிசல் இயக்க தடை நீட்டிப்பு
ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைந்த போதிலும் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை நீடிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா – தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அவ்வபோது அதிகரித்து வருகிறது. தற்போது மழையின் தாக்கம் குறைந்து காணப்படுவதால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் 16 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்தானது நேற்று வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக …
Read More »தமிழர்கள் அளித்த வரவேற்பு நெகிழ்ச்சி அளிக்கிறது: சீன அதிபர்
தமிழக மக்கள் அளித்த வரவேற்பு நெகிழ்ச்சி அளிப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங், தமிழக அரசின் சிறப்பான ஏற்பாட்டிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோரின் மாமல்லபுரம் சந்திப்பு குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார். அப்போது இரண்டரை மணி நேரம் நீடித்த ஆலோசனையில் இருநாட்டு தலைவர்களும், பெருளாதாரம், வளர்ச்சி, வர்த்தகம் மற்றும் முதலீடுகள் குறித்து பேசியதாக …
Read More »இன்றைய ராசிப்பலன் 12 ஜப்பசி 2019 சனிக்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 12-10-2019, புரட்டாசி 25, சனிக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 12.37 வரை பின்பு பௌர்ணமி. நாள் முழுவதும் உத்திரட்டாதி நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. லஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது. ஸ்ரீ நடராஜர் அபிஷேகம். இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை …
Read More »மாமல்லபுரத்தில் 3 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர்
மாமல்லபுரத்தில் 3 நாட்களுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் இன்று மதியம் மாமல்லபுரம் நகரில் சந்தித்து பல்வேறு நல்லுறவு ஒப்பந்தங்கள் குறித்து பேச உள்ளார்கள். அதனால் மாமல்லபுரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. மாமல்லபுரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து வாகனங்களும் பலத்த சோதனைக்களுக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. இந்நிலையில் சீன அதிபர் வருகையையொட்டி …
Read More »சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் 168-வது படம்…
இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த 4-ம் தேதி படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த், படம் நன்றாக வந்திருப்பதாக பேட்டியளித்தார். இதனிடையே தனது அடுத்த படத்துக்கான கதைகளை கேட்டு வந்த …
Read More »தமிழில் டிவிட் செய்த பிரதமர் மோடி.
இன்று மற்றும் நாளை என இரு நாட்கள், சீன அதிபரை சந்திக்கவுள்ள பிரதமர் மோடி, சென்னை வந்துள்ள நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு செய்து தனது மகிழ்ச்சியை வெளிபடுத்தியுள்ளார். இன்று மற்றும் நாளை என இரு நாட்கள், சீன அதிபரை சந்திக்கவுள்ள பிரதம் மோடி, தற்போது சென்னைக்கு விமானம் மூலம் வந்தடைந்தார். அவரை தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், ஆளுநர் பன்வரிலால் புரோகித் ஆகியோர் …
Read More »கோழி கறி குழம்பு Kozhli Kari Kulambu 10-10-2019 Jaya TV Show Online
கோழி கறி குழம்பு Kozhli Kari Kulambu 10-10-2019 Jaya TV Show Online விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு புத்துயிர் கொடுக்க முயற்சி
Read More »விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு புத்துயிர் கொடுக்க முயற்சி
விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு புத்துயிர் கொடுப்பதற்கும் மலேசியாவிற்கான இலங்கை தூதரகத்தை தாக்குவதற்கும் திட்டமிட்டவர்களை கைதுசெய்துள்ளதாக மலேசியாவின்; பயங்கரவாத தடுப்பு பிரிவின் தலைவர் அயோப் கான் மைடின் பிட்சை தெரிவித்துள்ளார். மலேசிய பிரஜைகளே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்தே விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு புத்துயுர் கொடுப்பதற்கான முயற்சிகள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இடம்பெற்ற விசாரணைகளை தொடர்ந்து ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த நவம்பர் …
Read More »