ஆண்கள் பெண்களை ஏமாற்றவும், பெண்கள் ஆண்களை ஏமாற்றவும் பல நேரங்களில் காதலைப் பயன்படுத்துகிறார்கள். உணர்ச்சி பூர்வமான இந்த ஏமாற்றம் யாராலும் அத்தனை எளிதில் மறந்து விட முடியாது. அப்படி ஏற்றுக்கொள்ள முடியாத சிலர்தான் இறப்பை தேர்வு செய்கின்றனர். இந்த வகையில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். வலி என்பது இருபாலருக்கும் ஒன்று என்றாலும் அதிலிருந்து வெளியேற கிடைக்கும் வழிகள் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு மிகக் குறைவு. அதேபோல் காதலில் ஏமாற்றப்பட்டு அது …
Read More »இன்றைய ராசிப்பலன் 16 ஜப்பசி 2019 புதன்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 16-10-2019, புரட்டாசி 29, புதன்கிழமை, நாள் முழுவதும் தேய்பிறை திரிதியை திதி. பரணி நட்சத்திரம் பிற்பகல் 02.21 வரை பின்பு கிருத்திகை. சித்தயோகம் பிற்பகல் 02.21 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. கிருத்திகை விரதம். முருக வழிபாடு நல்லது. கரிநாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – …
Read More »யாழ் விமான நிலைய திறப்பு விழா 17ம் திகதி
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் 17ம் திகதி உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. எனினும் சென்னைக்கான விமான சேவைகள் எதிர்வரும் 27ம் திகதி முதல் வழமையான பயணத்தை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் அதிகாரி தெரிவித்துள்ளார் இது தொடர்பில் அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் 17ம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் …
Read More »ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு இந்தியா முழுவதும் 127 பேர் பிடிபட்டனர்
இந்தியா முழுவதும், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 127 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், இவர்களில் 33 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது. டெல்லியில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) சார்பில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தேசிய புலனாய்வு அமைப்பின் டைரக்டர் ஜெனரல் யோகேஷ் சந்தர் மோடி, …
Read More »ஜப்பானில் புயல், மழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக உயர்வு
ஜப்பானில் ஹகிபிஸ் புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. பசிபிக் பெருங்கடலில் உருவாகிய ‘ஹகிபிஸ்’ புயல், ஜப்பானின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஈஸூ தீபகற்ப பகுதியில் கரையைக் கடந்தது. இதனால் அந்நாட்டில் பல ஊர்களில் கனமழை பெய்து வருகிறது.புயலாலும், பெருமழையாலும் ஜப்பானின் கிழக்கு பிராந்தியத்தில் பெருத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. இதையும் பாருங்க : பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கவினை சந்தித்த முதல் இயக்குனர் …
Read More »ரியோவுக்கு ஜோடியானார் ரம்யா நம்பீசன்!
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தை அடுத்து ரியோ நாயகனாக நடிக்க இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாணா காத்தாடி, செம போத ஆகாத ஆகிய படங்களைத் தொடர்ந்து ரியோவை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்குகிறார் பத்ரி வெங்கடேஷ். இந்தப் படத்தில் ரியோவுக்கு ஜோடியாக நடிக்க ரம்யா நம்பீசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாசிட்டிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைக்கிறார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் …
Read More »பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கவினை சந்தித்த முதல் இயக்குனர்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசன் மிகவும் பரபரப்பாக நிறைவடைந்தது இந்த சீசனில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தாலும் அதில் ரசிகர்களுக்கு பரிட்சயமான சில போட்டியாளர்களும் இருந்து வந்தனர். அதில் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான நபராக இருந்தவர் தான் நடிகர் கவின். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாகவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து …
Read More »சீமானுக்கு பதிலடி தந்த காங்கிரஸ் தலைவர்
”விடுதலை புலிகள் தான் தமிழர்களை கொன்றது” சீமானுக்கு பதிலடி தந்த காங்கிரஸ் தலைவர் சிங்கள ராணுவத்தை விட பெரும்பாலான தமிழர்களை கொன்றது விடுதலை புலிகள் தான் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சீமானுக்கு பதிலடி கொடுத்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை குறித்து சர்ச்சையாக சீமான் பேசியதை தொடர்ந்து அவர் மீது தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுதல், வன்முறையை தூண்டும் வகையில் பேசுதல் ஆகிய …
Read More »இன்றைய ராசிப்பலன் 15 ஜப்பசி 2019 செவ்வாய்க்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 15-10-2019, புரட்டாசி 28, செவ்வாய்க்கிழமை, துதியை திதி பின்இரவு 05.45 வரை பின்பு தேய்பிறை திரிதியை. அஸ்வினி நட்சத்திரம் பகல் 12.30 வரை பின்பு பரணி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, …
Read More »வடகிழக்கு பருவமழை வரும் அக்.,17ம் தேதி துவங்க வாய்ப்பு
தமிழகத்திற்கு அதிக மழைப் பொழிவைத் தரும், வடகிழக்கு பருவமழை வரும் 17ம் தேதி தொடங்க வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அதன் இயக்குநர் பாலச்சந்திரன், கடந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 24 சதவீதம் குறைவாக பெய்த நிலையில், நடப்பாண்டில் இயல்பான அளவிற்கு பொழியும் என தெரிவித்தார். இம் மாதம் 17 ஆம் தேதி தொடங்கும் வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் …
Read More »