கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சர்கார் படம் கடந்த ஆண்டு வெளியானது.அதன் பின் தமிழில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவில்லை.அக்டோபர் 17ம் தேதி இவருடைய பிறந்தநாள் கொண்டாடப்பட்டதை ஒட்டி இவரின் அடுத்த படம் குறித்த அப்டேட்க்கள் வெளியாகின. நாகேஷ் கூகுனூர் இயக்கத்தில் விளையாட்டு வீராங்கனையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார்.படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்ட போஸ்டரில் கீர்த்தி சுரேஷ் மேக்கப் இல்லாமல் தோற்றமளிக்கிறார்.மேலும் இந்த படம் முழுவதும் மேக்கப் இல்லாமல் கீர்த்தி சுரேஷ் …
Read More »சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் பணி இன்று முதல் ஆரம்பம்..!
சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் பணி இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக சமூக வலைத் தளங்களை கண் காணிக்கும் நடவடிக்கையை பெப்ரல் கண்கானிப்பு அமைப்பு முன்னெடுத்துள்ளது. இந்த நடவடிக்கைக்காக 2 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெறுப்பு, கோபம் ஏற்படுத்தும் கருத்துக்கள், போலியான தகவல்கள், தவறான அர்த்தம் உள்ளடங்களான கருத்துக்கள் வெளியிட்டு மக்களை பிழையாக வழிநடத்தல் மற்றும் குழப்பம் ஏற்படுத்துதல் …
Read More »150 ஏக்கர் காணிகளை மக்களிடம் மீள ஒப்படைக்கவுள்ள இராணுவம்..!
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் படையினர் வசமிருந்த காணிகளில் 150.15 ஏக்கர் காணி இன்று (18) விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இத்தகவலை கிளிநொச்சி இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது. படையினர் வசமிருந்த காணிகளில் விடுவிப்பதற்காக அடையாளம் காணப்பட்ட மக்களின் காணிகளே இவ்வாறு அரசாங்க அதிபர்களிடம் கையளிக்கப்படவுள்ளன. இன்று காலை குறித்த காணிகள் படையினரால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப் படவுள்ளதாகக் கிளிநொச்சி இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பது தொடர்பில் பல்வேறு …
Read More »யுத்தத்தில் சரணடைந்த 2994 புலிகள் படுகொலை; கோத்தா வாக்கு மூலம்..!
யுத்தத்தின் போது, சரணடைந்தோரின் எண்ணிக்கை தொடர்பில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளியாகியுள்ளன. சரணடைந்தோர் தொடர்பில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவிப்புக்கும், தகவலறியும் சட்டத்தின் ஊடாக, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்தின் தகவலுக்கு அமையவும் 2,994 பேருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் எதுவித தகவலும் இல்லை. இறுதி யுத்தத்தின் போது ராணுவத்திடம் 13 ஆயிரத்து 784 …
Read More »இன்றைய ராசிப்பலன் 19 ஜப்பசி 2019 சனிக்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 19-10-2019, ஐப்பசி 02, சனிக்கிழமை, பஞ்சமி திதி காலை 07.44 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. மிருகசீரிஷம் நட்சத்திரம் மாலை 05.40 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் – மதியம் 01.30-03.00, குளிகன் -காலை 06.00-07.30, சுப ஹோரைகள் …
Read More »ராஜிவ் வழக்கில் 7 பேரையும் விடுவிக்கக்கோரி பிரதமருக்கு ரவிச்சந்திரன் கடிதம்!
கடந்த 28 ஆண்டுகளை சிறையிலேயே தாங்கள் கழித்து விட்டதை கருத்தில் கொண்டு, எழுவர் விடுதலையில் விரைந்து முடிவெடுக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என ரவிச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுவிக்கக் கோரி, எழுவரில் ஒருவரான ரவிச்சந்திரன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தாங்கள் எழுவரும், ஒருநாள் வெளிச்சத்தை காண்போம் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறோம் …
Read More »நல்லிணக்க அடிப்படையில் 3 மீனவர்களை விடுவித்தது இலங்கை நீதிமன்றம்
இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 3 பேரை நல்லிணக்க அடிப்படையில் விடுதலை செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த கடல்ராஜா, ரமேஷ், செந்தில் ஆகிய 3 மீனவர்களை இலங்கை கடற்படை நேற்று கைது செய்தது. இதையடுத்து காங்கேசம்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட மீனவர்கள் விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனிடையே சிறைபிடிக்கப்பட்ட 3 மீனவர்களையும் நல்லிணக்க அடிப்படையில் விடுதலை …
Read More »சீமான் மக்களால் புறக்கணிக்கப்படுவார் – அமைச்சர் கடம்பூர் ராஜு
தரம் தாழ்ந்து விமர்சனம் செய்யும் சீமான் மக்களால் புறக்கணிக்கப்படுவார் என்றும் அதுவே அவருக்கு மிகப்பெரிய தண்டனையாக அமையும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். அதிமுகவின் 48வது ஆண்டுவிழாவையொட்டி தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்.சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர் கடம்பூர் ராஜு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். அதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு இதனை தெரிவித்துள்ளார். …
Read More »விஜய் பாடலுக்கு கவின் – லாஸ்லியா நடனம்?
விஜய் பாடலுக்கு கவின் – லாஸ்லியா நடனம்? வைரலாகும் புகைப்படம் விஜய் டிவியில் ஒளிபரப்பான வி ஆர் தி பாய்ஸ் நிகழ்ச்சியில் கவின், சாண்டி, தர்ஷன், முகென் ஆகிய நால்வர் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் அதே கேங்கில் இருந்த லாஸ்லியா மட்டும் கலந்துகொள்ளவில்லை. பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் கவின் -லாஸ்லியா இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. 105 நாட்கள் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த …
Read More »“பிகில்” படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடித்துள்ள படம் “பிகில்”.ஜாக்கி ஷெராப், யோகி பாபு, விவேக், இந்துஜா என நட்சத்திரங்கள் இணைந்துள்ள இப்படத்தினை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க,ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கடந்த வாரம் வெளியான பிகில் படத்தின் ட்ரெய்லர் இந்திய படங்களில் அதிக லைக்குகள் பெற்ற திரைப்படம் என்ற சாதனையை படைத்தது. இதனை தொடர்ந்து இருதினங்களுக்கு முன்பு படத்தின் தணிக்கை பணிகள் முடிவடைந்து படம் U/A சான்றிதழ் பெற்றது. தீபாவளிக்கு இன்னும் …
Read More »