பிக்பாஸ் முடிந்தும் அடங்கமறுக்கும் கவின் ஆர்மி!

பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பின்னரும் அவ்வப்போது கவின் குறித்த ஹேஷ்டேக்கை அவரது ஆர்மியினர் ட்ரெண்டாக்கி வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 5-ம் தேதியுடன் நிறைவடைந்தது. 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் முகின் ராவ் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். இரண்டாவது இடத்தை நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் பெற்றார். நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே பலமுறை நாமினேட் செய்யப்பட்ட கவினுக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவளித்து …

Read More »

இன்றைய ராசிப்பலன் 21 ஜப்பசி 2019 திங்கட்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 21-10-2019, ஐப்பசி 04, திங்கட்கிழமை, சப்தமி திதி காலை 06.44 வரை பின்பு அஷ்டமி திதி பின்இரவு 05.25 வரை பின்பு தேய்பிறை நவமி. புனர்பூசம் நட்சத்திரம் மாலை 05.32 வரை பின்பு பூசம். அமிர்தயோகம் மாலை 05.32 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கால பைரவருக்கு உகந்த நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்- காலை 07.30 -09.00, …

Read More »

புலிகளை கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்கத் தயாராகும் ஐரோப்பிய ஒன்றியம்..!

புலிகளை கறுப்புப்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினை கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இலங்கை அரசாங்கம் இதுவரையிலும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஐரோப்பிய நீதிமன்றத்தில் எவ்வித குற்றச்சாட்டும் முன் வைக்காத நிலையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. கடந்த 16ஆம் திகதி குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி சேவையை மேற்கோள் காட்டி சிங்கள பத்திரிகை ஒன்று குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. இதேவேளை , கறுப்புப் பட்டியலில் இருந்து தமிழீழ …

Read More »

அம்மாவிடம் லாஸ் கேட்ட கேள்வி, சோகத்தில் கவின்

கவின்

விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மிகவும் கோலாகலமாக நிறைவேறியது. கடந்த இரண்டு சீசன்களை விட சமீபத்தில் நடைபெற்று முடிந்த மூன்றாவது சீசன் மக்கள் மத்தியில் அதிக ஆதரவை பெற்றது. ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைய முக்கிய காரணம் இந்த சீசனில் நடைபெற்ற பல்வேறு காதல்கள் மற்றும் சர்ச்சைகள் தான் காரணம். 17 போட்டியாளர்கள் …

Read More »

முடிந்தது புரட்டாசி… கறி, மீன் கடைகளில் அலைமோதும் கூட்டம்…!

கறி, மீன்

புரட்டாசி மாதம் முடிவடைந்ததை அடுத்து கறி மற்றும் மீன் கடைகளில் அசைவம் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படும் புரட்டாசி மாதத்தில் தமிழகத்தின் பெரும்பாலான வீடுகளில் அசைவம் சமைப்பதில்லை. இதனால் அசைவம் விற்கும் கடைகளிலும் வியாபாரம் டல்லாகவே இருந்தது. கடந்த வியாழக்கிழமையுடன் புரட்டாசி மாதம் முடிவடைந்தது. இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமையான் இன்று கோழி, ஆடு மற்றும் மீன் விற்கும் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் சிந்தாரிதிப்பேட்டை …

Read More »

எடப்பாடி அரசு கவிழ்ந்த அடுத்த நாள் அரசியல் கட்சி: ரஜினி குறித்து தமிழருவி மணியன்

தமிழருவி மணியன்

அதிமுக ஆட்சி கவிழ்ந்து எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வர் நாற்காலியில் இருந்து இறங்கிய அடுத்த நாள் ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என தமிழருவி மணியன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது: ரஜினிகாந்த் தொடர்ந்து திரைப்படங்கள் நடித்து கொண்டிருப்பதால் அவர் அரசியலுக்கு வருவாரா? என்று கேட்கின்றீர்கள். இந்த கேள்வியை எம்ஜிஆரிடம் ஏன் யாரும் கேட்கவில்லை. அவர் கட்சி ஆரம்பித்தவுடனும், தேர்தல் நேரத்திலும் தேர்தலில் வெற்றி பெற்றவுடனும், …

Read More »

பிக் பாஸ் – 3 கசப்பா ? கவின் – லாஸ்லியா பெயர்’ என் நாவில் வராது – இயக்குநர் சேரன் டுவீட்

கவின் - லாஸ்லியா

தமிழகத்தில், பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் – 3 களைகட்டிய முடிவடைந்து விட்டது. பல களேபரங்கள் சர்ச்சைகளுக்கு பின் மக்களின் பொழுதுபோக்கு அம்சம் ஒன்று குறைந்துள்ளது. இனி அடுத்த பிஸ் பாஸ் 4 எப்போது ? அதில் யாரெல்லாம் பங்குபெறுவார்கள் ? யார் தொகுத்து வழங்குவது ? என்பது போன்ற கேள்விகளை மக்கள் இப்போதே எழுப்பத் தொடங்கிவிட்டனர் மக்கள். இந்நிலையில் இன்று …

Read More »

இன்றைய ராசிப்பலன் 20 ஜப்பசி 2019 ஞாயிற்றுக்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 20-10-2019, ஐப்பசி 03, ஞாயிற்றுக்கிழமை, சஷ்டி திதி காலை 07.30 வரை பின்பு தேய்பிறை சப்தமி. திருவாதிரை நட்சத்திரம் மாலை 05.52 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, …

Read More »

ராஜிவ் கொலை குறித்த சீமானின் பேச்சு ஏற்க தக்கதல்ல – பொன்.ராதாகிருஷ்ணன்

பொன்.ராதாகிருஷ்ணன்

ராஜீவ் காந்தி கொலை குறித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சுக்கு பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். திருச்சியில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தின விழாவை முன்னிட்டு பாஜக சார்பில் சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை நடைபெற்றது. பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற யாத்திரை, அம்மா மண்டபத்தில் தொடங்கி திருவானைக் காவல் நான்கு கால் மண்டபம் வரை சென்றது. …

Read More »

இமயமலைப் பயணம் நன்றாக இருந்தது – ரஜினிகாந்த்

ரஜினி

இமயமலைப் பயணம் நன்றாக இருந்ததாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தர்பார் படப்பிடிப்பு முடிந்த கையோடு நடிகர் ரஜினிகாந்த், கடந்த 13ந் தேதி இமயமலைக்குப் புறப்பட்டுச் சென்றார். அடுத்த படத்தின் படப்பிடிற்கு முன்னதாக தன்னை புத்துணர்ச்சி அடையச் செய்யும்விதமாகவும் ஆன்மிகப்பயணமாகவும் ரஜினி இமயலை சென்றதாக கூறப்படுகிறது. ரிஷிகேஷில் உள்ள ஆசிரமத்தில் ரஜினி தியானம் மேற்கொண்டார். பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய பகுதிகளுக்கு சென்ற ரஜினி அங்குள்ள ஆலயங்களில் வழிபட்டு, தியானம் மேற்கொண்டார். ஒருவார …

Read More »