பிக்பாஸ் மகத்தை புரட்டி எடுத்த காதலி: வைரலாகும் வீடியோ

பிக்பாஸ்

மகத்தின் காதலி அவரை அடித்து துவைக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் சீசன் 2வில் பங்குபெற்று பலரின் வெறுப்பை சம்பாதித்தவர்களில் ஒருவரான மகத்திற்கு ஏற்கனவே ஒரு காதலி இருந்த நிலையில், பிக்பாசில் பங்குபெற்ற யாஷிகாவிடம் மகத் நெருக்கமாக இருந்தார். அவர் யாஷிகாவை காதிலித்ததாகவும் கூறப்பட்டது. மகத்தும் யாஷிகாவும், இது மக்கள் பார்க்கும் நிகழ்ச்சி என்றும் பாராமல் செய்த சேட்டை கொஞ்சமா? நஞ்சமா.. இதனால் கடுப்பான மகத்தின் காதலி பிராச்சி …

Read More »

அமலா பாலோட லூட்டிக்கு அளவில்லாம போச்சு

அமலா

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை அமலா பால். பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வலம் வந்தார். மைனா படத்தில் நடித்து பெரும் புகழை பெற்ற அவர் தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்தார். கடைசியாக நடிகர் …

Read More »

இன்றைய ராசிப்பலன் 22 பங்குனி 2019 வெள்ளிக்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 22-03-2019, பங்குனி 08, வெள்ளிக்கிழமை, துதியை திதி பின்இரவு 12.56 வரை பின்பு தேய்பிறை திரிதியை. அஸ்தம் நட்சத்திரம் பகல் 11.06 வரை பின்பு சித்திரை. அமிர்தயோகம் பகல் 11.06 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- …

Read More »

புகைப்படத்தை வெளியிட்டு சலசலப்பை ஏற்படுத்திய நடிகை!!!

நடிகர் ஆர்யா

நடிகர் ஆர்யா – சாயிஷா திருமணம் முடிவடைந்த நிலையில் சாயிஷா தங்களது தேனிலவு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் நடிகர் ஆர்யா – சாயிஷா திருமணம் ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக நடந்தது. திரையுலகினர் பெரும்பாலானோர் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். அதைத்தொடர்ந்து அவர்களின் ரிசப்சன் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் தமிழ் திரைத்துறை பிரபலங்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் இருவரும் ஹனீமூன் சென்றுள்ளனர். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை சாயிஷா தனது …

Read More »

மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை

பாலியல் தொந்தரவு

புதுக்கோட்டை மாவட்டம் தேக்கட்டூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன் தந்தையுடம் வசித்து வந்தார். இந்நிலையில் வேலியே பயிரை மேய்ந்த கதையாக தந்தையே மகளுக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம் பெண்னின் தாயிற்கும் தந்தைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே தாயும் தந்தையும் தனித்தனியே பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் சகோதரியுடன் வசித்த தன் மகளை தனது ஊரில் நேர்த்திக் கடன் செலுத்த வேண்டும் என்று …

Read More »

விபத்தை ஏற்படுத்திவிட்டு வியாக்கானம் பேசிய நடிகை

ரஷ்மி கவுதம்

விபத்தை ஏற்படுத்திவிட்டு விபத்தில் அடிபட்டவர் மீதும், அதிகாரிகள் மீதும் நடிகை குறை கூறியுள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகை ரஷ்மி கவுதம். தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். அதுபோக தமிலிலும் ஹிந்தியிலும் சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஷூட்டிங்க் முடிந்து வீடு திரும்பிய போது சாலையை கடக்க முயன்ற நபர் ஒருவர் மீது இவரின் கார் வேகமாக மோதியது. அடிப்பட்ட நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவ்விபத்து …

Read More »

தொடை தெரியும்படி ஆடை அணிந்து வந்த நடிகை

தொடர்ந்து படுமோசமான புகைப்படனங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ள யாஷிகா தற்போது மீண்டும் ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்திற்கு பின்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் அவ்வப்போது படு கவர்ச்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்டு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் …

Read More »

உதயசூரியனில் போட்டியில்லை – வைகோ திட்டவட்டம்!

வைகோ

திமுக தொகுதியில் ஒரு தொகுதியில் போட்டியிட இருக்கும் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனிச்சின்னத்தில்தான் போட்டி என வைகோ அறிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இடபெறுள்ள மதிமுகவிற்கு ஒரு மக்களவை தொகுதியும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதிமுக மாநில பொருளாளர் அ.கணேசமூர்த்தி ஈரோடு தொகுதியில் போட்டியிட இருக்கிறார். கணேசமூர்த்தி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மதிமுக சார்பில் போட்டியிட்ட கணேசமூர்த்தி 2009ல் ஈரோடு எம்.பியாக தேர்ந்த்டுக்கப்பட்டது …

Read More »

நியூசிலாந்தில் துப்பாக்கிச் சூடு வீடியோ விவகாரம்

நியூஸிலாந்தில் கடந்த வாரம் முஸ்லிம் பிராத்தனை கூடத்தில் ஒருவர் புகுந்து துப்பாக்கிச் சுடு நடத்தினார். இதில் 5 பேர் பரிதாமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலில்,பலியானவர்களில் 5 பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை 1 பெண் உட்பட மொத்தம் 4 பேரை கைது செய்துள்ளனர். இந்தத் தாக்குதலை நடத்தியவன் இதை நேரடியாக பேஸ்புக்கில் ஒளிபரப்பு செய்தான். இதற்கு பலரும் எதிர்ப்புகளை பதிவுசெய்தனர்.இதுபற்றி பேஸ் புக் …

Read More »

இன்றைய ராசிப்பலன் 21 பங்குனி 2019 வியாழக்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 21-03-2019, பங்குனி 07, வியாழக்கிழமை, பௌர்ணமி திதி காலை 07.13 வரை பின்பு பிரதமை திதி பின்இரவு 03.52 வரை பின்பு தேய்பிறை துதியை. உத்திரம் நட்சத்திரம் பகல் 01.33 வரை பின்பு அஸ்தம். மரணயோகம் பகல் 01.33 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பங்குனி உத்திரம். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- …

Read More »