ரஜினியின் அடுத்த 3 படங்கள்

ரஜினிகாந்த்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் `தர்பார்’ படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், அடுத்ததாக 3 படங்களில் நடிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Rajinikanth #Darbar `பேட்ட’ படத்தில் ரஜினிகாந்தின் துள்ளலான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் `தர்பார்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக அதிரடி வேடத்தில் நடிக்கிறார். மும்பையில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. மும்பை புறப்படுவதற்கு முன்பாக இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் ரஜினிகாந்தை அவசரமாக சந்தித்தார். ஏற்கனவே படையப்பா, முத்து, …

Read More »

சசிகலாவுடன் ரகசிய திட்டம் தீட்டும் தினகரன் ?

தினகரன்,சசிகலா

தேர்தல் பரபரப்பு எல்லாம் ஓய்ந்து விட்டது. ஆனால் தேர்தலுக்கு முந்தைய நாள் வரைக்கும் தமிழகத்தில் இருந்த பிரச்சாரங்களும், தலைவர்கள் ஒருவருக்கொருவர் வசைபாடிக் கொண்டதையும் யாரும் மறந்துவிட முடியாது. தேர்தலின் போதுதான் அனைத்து தலைவர்களின் உண்மைகள் எல்லாம் புட்டு புட்டு வைக்கப்படும் என்பது போல அமைந்துவிட்டது இந்த தேர்தல். தமது வெற்றிக்காக அடுத்தவர்கள் மீது சேற்றை அள்ளிப்பூசுவதும் வாடிக்கையானது. இந்நிலையில் பரிசுப்பெட்டி சின்னத்தில் சுயேட்சையாகப் போட்டியிட்ட அமமுகவினர் தங்களது கட்சியை அதிகாரப்பூர்வமாக …

Read More »

பிக் பாஸ் 3 சீசனில் நயன்தாரா? அதிகாரபூர்வ அறிவிப்பால் ரசிகர்கள் குஷி!

நயன்தார

தமிழ் சினிமாவின் தற்போதைய டாப் நடிகையான நயன்தார சினிமா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து தொடர்ச்சியாக ஹிட் கொடுத்துவரும் நயன்தாரா கோலிவுட் மட்டுமின்றி தென்னிந்திய சினிமா முழுக்க கொடிகட்டி பறந்து வருகிறார். மேலும் தன்னுடைய இடத்தை யாரும் எட்டி பிடிக்கமுடியாத அளவிற்கு உயர்ந்து நிற்கும் நயன் வளர்ந்து வரும் பல நடிகைகளுக்கு டஃப் கொடுத்துவருகிறார். விஸ்வாசம் படத்தின் …

Read More »

இன்றைய ராசிப்பலன் 21 சித்திரை 2019 ஞாயிற்றுக்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 21-04-2019, சித்திரை 08, ஞாயிற்றுக்கிழமை, துதியை திதி பகல் 12.32 வரை பின்பு தேய்பிறை திரிதியை. விசாகம் நட்சத்திரம் மாலை 05.01 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 …

Read More »

தமிழ் சமூகத்திற்கே அவமானம் –பொன்பரப்பி தாக்குதல் குறித்து கமல் ஆதங்கம் !

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்

பொன்பரப்பி சம்பவம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் வேளையில் ம.நீ.ம. தலைவர் கமலும் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் பொன்பரப்பில் உள்ள தலித் மக்கள் தங்கள் வீட்டு சுவர்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவனின் சின்னமான பானை சின்னத்தை வரைந்திருந்ததால் அப்பகுதிக்குள் புகுந்த வன்னிய மக்கள் சிலர் வீடுகளை அடித்து நொறுக்கினர். மேலும் அங்கிருந்த சில தலித் மக்களையும் தாக்கினர். இதனால் நேற்று முன் …

Read More »

முல்லைத்தீவு சுயாதீன ஊடகவியலாளர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கைது!

முல்லைத்தீவு

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் கடந்த 07.04.2019 அன்று காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் போது மக்களையும், செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களையும் புகைப்படமெடுத்து அச்சுறுத்திய கடற்படையினரின் செயற்பாட்டை அம்பலப்படுத்திய குற்றச்சாட்டில், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் நேற்று முந்தினம் முல்லைத்தீவு பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். எனினும் விசாரணைகள் எதுமின்றி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். அதன் பின்னர் றே்றைய தினமும் அழைக்கப்பட்டு திருப்பி அனுப்பப்ட்ட …

Read More »

ஜூலி வெளியிட்ட அந்த போட்டோ: விடாமல் கலாய்க்கும் நெட்டிசன்கள்!!!

ஜூலி

ஜூலி ஓட்டு போட்டுவிட்டு தன் கடமையை நிறைவேற்றியதாக வெளியிட்ட போட்டோவை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க போராட்டமாக கருதப்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று வீர முழக்கமிட்ட ஜூலியை வீர தமிழச்சி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தலையில் தூக்கிவைத்து கொண்டாடினர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஜூலி அத்தனை பெயரையும் கெடுத்துக்கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் அரங்கேற்றிய பல நாடகத்தால் இவருக்கு பல ஹேட்டர்ஸ்கள் உருவானார்கள் …

Read More »

தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட வெடி குண்டு மீட்பு!!

கொல்பவன் வெல்வான்

மன்னம்பிட்டி பொலன்னறுவை பகுதியில் தனியாருக்கு செந்தமான காணியில் மண் அகழ்வின் போது வெடி குண்டு இனங்காணப்பட்டது. குறித்த வெடி பொருளில் தமிழ் எழுத்துக்கள் “கொல்பவன் வெல்வான் -தயாரிப்பு தாயகத்தமிழ் ஈழம்“ என பொறிக்கப்பட்டுள்ளது என அறியமுடிகிறது. இது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து குண்டு மீட்கப்பட்டது.

Read More »

உயிருக்கு போராடியவரை கடைசி நிமிடத்தில் காப்பாற்ற போராடிய கடற்படை அதிகாரிகள்

கடற்படை

திருகோணமலை கத்திகுத்து சம்பவத்தில் உயிருக்கு போராடியவரை கடைசி நிமிடத்தில் காப்பாற்ற போராடிய கடற்படை அதிகாரிகள் இருவரும் இவர்கள் தான் சிங்களவனுக்கு இருக்கும் மனிதாபிமானம் கூட நம்ம ஆட்டே காரனுக்கு இல்லாமல் போய் விட்டது.. தமிழர்களிடம் மரித்துப்போன மனிதாபிமானமும், சிங்களவர்களிடம் கற்றுக்கொள்ளவேண்டிய மனிதநேயமும் மனிதன் சுவாசமும் குருதிப்பெருக்கும் தடுக்கும் முதலுதவி செய்தால் 50%வீதம் உயிர் காப்பாற்றப்படும் அதைக்கூட முடியாத சமுகத்தில் ஒரு இளைஞனின் உயிர் போனதை யாராலும் நியாயப்படுத்த முடியாது!!! தனுஸ்டன் …

Read More »