பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
கண்டி கொலாங்கொட பிரதேசத்தில் 29 ஆம் கால்வாய் பகுதியில் வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் வேகத்தை கட்டுப்படுத்த நிலையில் பாய்ந்து மரக்கொப்பில் சிக்கி விபத்துக்குள்ளாகியது.
இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் தெய்வாதீனமாக தப்பினார் எனத் தெரிவிக்கப்படுகிறது.