இடைக்கால அறிக்கை

கையளிக்கப்படவுள்ள இடைக்கால அறிக்கை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

குருநாகல் போதனா மருத்துவமனையின் மருத்துவர் சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபி தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை இன்று கையளிக்கப்படவுள்ளது.

இந்த அறிக்கை சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்படவுள்ளது.

கிடைக்க பெற்ற வாக்குமூலம் மற்றும் முறைப்பாடுகளை கருத்திற் கொண்டு குறித்த இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் லால் பனாபிட்டி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள குருநாகல் போதனா மருத்துவமனையின் மருத்துவர் சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபிக்கு எதிராக இதுவரை 501 முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளன.

குருநாகல் மற்றும் தம்புள்ளை மருத்துவமனைகளில் இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …