” உன் நினைவிலே நான்….” உன்னுடன் சேர்ந்தே உயிர் வாழ்ந்திடவே உனக்காகவே நானும் உயிர் வாழ்கின்றேனே…… உன்னை நினைத்தே உலகை மறந்தேனே உன் இதய துடிப்பிலே உணர்ந்தேன் என்னையே….. உடலைவிட்டு எந்தன் உயிர்கூட பிரிந்தாலும் உண்மைக் காதலிங்கே உறைந்து விடலாகாதே….. உள்ளத்தின் வேதனையை உள்ளத்தில் அடைத்திங்கே உண்மையான அன்பினாலே உன்னிதழிலே பூக்கின்றாயே….. உன்மீது காதலினால் உயிராக நானிருந்தே உன்னதமான உறவாகவே உறங்கிடுவேன் பாரினிலே….. உன்னதம் ஆனதே உத்தமம் ஆகுதே உண்மை …
Read More »இதயத்தின் மௌனராகம்
” இதயத்தின் மௌனராகம்….” இமைகள் மூடாமலே இதயம் சேராமலே இன்னுயிர் தேடியே இதயம் தடுமாறுவதேனோ….. இசைக்கும் குயிலே இசைத்திடு அனுதினமும் இரவினால் அவளும் இரவினை வாட்டுவதேனோ…… இதயக் குழியிலே இதமான வேளையிலே இசை ராகத்தோடு இதயம் துடிக்கிறதேனோ…… இதய அறையிலே இதயத் துடிப்பிலே இசைக்கின்ற என்னையே இம்சை செய்வதேனோ…… இறக்கைகள் இன்றிய இன்னிசை இராகமே இனியவள் நினைவிலே இமைக்காமல் துடிப்பதேனோ…… இமயமலை நீரிலே இசைத்திடும் நதியிலே இயல்பாக என்னையும் இரசிக்க …
Read More »அவளே என்னவள்!
” அவளே என்னவள்!….” அவளின் கண்ணீரைக் கடலாக்கி என் மனமெனும் குழியில் ஊற்றிவிட்டேன் பார்வையெனும் ஈட்டியினை நுனியுடைத்து பாதாளத்தில் பதுக்கித் திணித்துவிட்டேன்…. இதழோரத்து குமின்சிரிப்பை இன்று சிலுவைகள் ஏந்தச் செய்தேன் அவளது கவிதைகளை கசக்கி ஓட்டிற்குள் புகுந்த ஆமைகளாக்கினேன்….. என்னவள் குரலைக் குமுறலாக்கி கற்பாறைகளுக்கு இடையில் புதைத்துவிட்டேன் கர்ப்பத்தைக் கனலாக்கி கனிவின்றி காக்கைக்கு இரையாய் இட்டேன் அவளது கருப்பையைக் கழற்றி மின்கம்பிகளில் உணர்வின்றி காயப்போட்டேன்…. இதயத்தைக் கசக்கிப்பிழிந்து குருதியை சுவைத்துப் …
Read More »கண்ணீரே காணிக்கை
” கண்ணீரே காணிக்கை…..” வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும் வாழ்க்கையின் போர்க்களத்தில் உயிரழித்ததை நீ மறந்தாயோ…… தாய்க்குப் பிள்ளை இல்லை பிள்ளைக்குத் தாய் இல்லை பிள்ளை பசியால் அழுதிடவே வற்றிய முலையில் பால் உண்டோ……. ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் ஆணிவேர்விட்டு ஒன்றாய்க்கூடி ஆனந்தமாய் வாழ்ந்ததையே அழித்ததையே நீ அறியாயோ…… உதிரம் சிந்திடவே அவலக் குரலேடு எட்டுத்திக்கிலும் சிதறியோடியே எம் உறவுகளே நீ எங்கே நீ எங்கே எங்கேயும் கேட்கவில்லையோ… ஐயோ அம்மா …
Read More »மூத்த குடியே…உனக்கு முடிவுரையா..!?
மூத்த குடியே…உனக்கு முடிவுரையா..!? ***************************************** உன் இனத்தை அழித்தது காங்கிரஸ். உன் மொழியை அழித்தது திராவிடம். இன்று உன் நிலத்தை அழிக்கிறது பாஜக. மூலைக்கு மூலை முள்ளிவாய்க்கால் தொடர்கிறது. என்ன செய்யப் போகிறாய் தமிழா..? இனி எங்கும் எதிலும் வளைந்து நிற்காதே, நிமிர்ந்து நில் வரலாறு மாறும்..! ~ பவா சமத்துவன்
Read More »பெருயுகம் இழந்த பேரினம்……
பெருயுகம் இழந்த பேரினம்…… ஒரு யுகத்தை இழந்து பத்து வருடங்கள் . அழிக்கப்பட்ட எம் வாழ்வியலில் இருந்து மீண்டெழ முடியாத எங்கள் பேரினம், அவலத்தை சுமந்து முடிவிடம் இன்றி முடங்கிபோகின்றது, ஏங்கும் விழிகளுக்குள் விடுதலைத்தீயை புதைத்து வெகுநாட்கள் வாழும் வழியை வகுத்து வகுத்து வருத்தமும் மரணமும் வந்து வந்து போகும் இந்நாட்கள்! என்றும் எமக்கு வேதனையை தந்து போகுதே இந்த வலிநாட்கள்..! நிம்மதியான தேசத்தில் தூங்கி எழ தானே ஆசைப்பட்டோம், …
Read More »யாரை நம்புவது
* யாரை நம்புவது…..*** இறைவன் படைத்தானே இறக்கும் வரையிலே இரக்கத்தோடு வாழ்ந்திடவே இங்கே யாரை நம்புவது……. பெண்ணாலே பிறந்தேனே பெண்போற்றி வாழ்ந்தேனே பொறாமைக்கு நடுவினிலே பெருமையாய் யாரை நம்புவது…… பாசமான உறவுகளின் பண்பில்லாத செயல்களினால் பாவப்பட்ட உடன்பிறப்பாய் பரிதாபத்தோடு யாரை நம்புவது…… காதலின் இனிமையிலே களிப்பூட்டும் வேளையிலே கண்கவரும் கள்வர்களில் கண்ணியமாய் யாரை நம்புவது…… காதலிலே உண்மையாக கள்ளத்தனம் இல்லாமலே கனிவூட்டும் நினைவுகளை காண்பதற்கு யாரை நம்புவது…… காசேதான் கடவுளென்று …
Read More »கல்லறையில் என் கண்ணீர்
” கல்லறையில் என் கண்ணீர்….” வண்ண வண்ண பூவே நீ வாசம் வீச வருவாயோ…. வாடகையின்றி என் வாடாத பூவாய் நீ…… வாழ்க்கை எனும் ஓடத்திலே வாழ்ந்து வந்த வேளையிலே வாழ்விழந்த வினோதமாய் வானுயரும் காலமிதே…… பூவிழி ஓரமாய் நீயும் பூங்காற்றில் அசையுமே பூவே உன் திருமுகத்தை பூத்தாயே என் பூவிதழ்லே பூவிழந்த கொடியாக நானுமே பூலோகத்தை சுற்றி சுற்றியே பூவற்றுப் போனதேனோ பூவே நீ மீண்டும் பூப்பாயா……. கண் …
Read More »வந்த மண்ணிலும் சொந்தக் குரல்….
“வந்த மண்ணிலும் சொந்தக் குரல்….” தரணியின் மண்மீதிலும் தயவான சொற்களோடே தன்மானம் காத்திடுமே தமிழனின் மொழியாகுமே….. சொந்தக்குரலிலே நானும் சோகத்தையே வார்த்தையிலே சொல்லியே வாழந்திடுவேன் சோதனையில் சாதனையாகவே….. மண்போற்றும் மானிடரே மறக்காமல் கேட்டிடுவீர் மானங்கெட்ட மனிதரிடம் மனிதநேயம் எங்கேயென…. வாழ்வான வாழ்வுதனை வாழாமல் அலைபவனை வாழ்க்கையென்னும் பாதையிலே வாழவழி காட்டிடுவீர்….. நம் சுவாசமும் தமிழ் பேசுமே நாமாக நாமிருந்தே நன்மைகள் விதைத்துவிட்டு நம் மொழியை நாம் காப்போம்….. நீர்வையூர், த.வினோத்.. …
Read More »