தமிழகம்

தமிழகம்

அனைவரது வாழ்விலும் நலங்களும் வளங்களும் பெருகட்டும்

எடப்பாடி பழனிசாமி

அனைவரது வாழ்விலும் அமைதி தவழட்டும் என்றும், அனைத்து நலங்களும் வளங்களும் பெருகட்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுரனை அன்னை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுவதாக கூறியுள்ளார். இந்த தீபாவளி திருநாள் தீமைகள் அகன்று நன்மைகள் பெருகும் நாளாகவும், இருள் நீங்கி ஒளி நிறைந்திடும் நன்னாளாகவும் விளங்குவதாக …

Read More »

தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன் தெரியுமா…?

தீபாவளி

தீபாவளி அன்று தீபம் ஏற்றி பூஜை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் வாழ்க்கையில் எல்லாக் கஷ்டங்களும் நீங்கி எல்லாவிதமான சந்தோஷங்களும் உண்டாலும். தலை தீபாவளி கொண்டாடும் பெண்கள் நெய் தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும். தீபாவளி நாளில் கேதார கொளரி விரதம் இருந்து வழிபட்டால் மனை தோஷங்கள் நீங்கும். வீட்டில் பொன், பொருள் சேரும். வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். தீபாவளியன்று காலையிலும், மாலையிலும் …

Read More »

இடைத் தேர்தலைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க வெற்றி பெறும்!

இடைத் தேர்தலைத்

சசிகலா, தினகரனை கட்சியில் சேர்ப்பது குறித்து அ.தி.மு.க பொதுக்குழுவில் பேசி முடிவு செய்யப்படும். இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.கவின் வெற்றித் தொடரும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். விக்ரவாண்டி மற்றும் நாங்குநேரி நடைபெற்ற இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்றுவருகிறது. இரண்டு தொகுதிகளிலும் அ.தி.மு.க தொடக்கம் முதலே முன்னிலையில் இருந்துவருகிறது. இந்நிலையில் சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் …

Read More »

நாங்குநேரி, விக்கிரவாண்டியில் நாளை வாக்கு எண்ணிக்கை

நாங்குநேரி

விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ்நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நான்கடுக்கு பாதுகாப்புடன் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ்நகர் சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நாளை நடைபெறுகின்றன. விக்கிரவாண்டி தொகுதியில் பதிவான வாக்குகள் விழுப்புரம் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஈ.எஸ். பொறியியல் …

Read More »

பிகில் படம் வெற்றியா ? தோல்வியா ? பாலாஜி ஹாசனின்

தமிழகத்தையே கலக்கி கொண்டிருக்கும் தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் வர இருக்கும் 63 வது படமான பிகில் படம் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளுக்கு வரப்போகிறது. இந்த தீபாவளிக்கு விஜய் ரசிகர்களுக்கு பிகில் படம் தான் செம்மா ட்ரீட்டாகவும், அதிரடி சரவெடி போலவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அட்லியம், விஜய்யும் இந்தப் படத்தில் மூன்றாவது முறையாக இணைகிறார்கள். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார். இவர்களோடு விவேக், …

Read More »

வெளியாகுமா பிகில் படம்? இன்று பிற்பகல் நீதிமன்றம் தீர்ப்பு!

மீண்டும் பாடகர் ஆன தளபதி – பிகில் தெறிக்கும் பாடல்

விளம்பரம் நோக்கத்திற்காகவும், பணம் பறிக்கும் எண்ணத்துடனும் வழக்கு தொடரப்பட்டு இருப்பதாக அட்லி தரப்பில் வாதிடப்பட்டது. பிகில் படத்திற்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று பிற்பகல் தீர்ப்பு அளிக்கிறது. அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவான பிகில் திரைப்படம் வரும் 25-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் கதை தன்னுடையது எனக்கூறி, செல்வா என்ற உதவி …

Read More »

சீமான் ஒரு தேசத்துரோகி – ஹெச். ராஜா

சீமான்

சீமான் ஒரு தேசத்துரோகி என்றும் தமிழினத்தை அழித்துவிடுவார் என்றும் பாஜக தேசிய தலைவர் ஹெச். ராஜா கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் இயக்கம் சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தில் கலந்துகொண்ட அவர், செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார். படிக்க: பிக் பாஸ் – 3 கசப்பா ? கவின் – லாஸ்லியா பெயர்’ என் நாவில் வராது – இயக்குநர் சேரன் டுவீட் கஜா புயலில் வீடு இழந்த 10 …

Read More »

முடிந்தது புரட்டாசி… கறி, மீன் கடைகளில் அலைமோதும் கூட்டம்…!

கறி, மீன்

புரட்டாசி மாதம் முடிவடைந்ததை அடுத்து கறி மற்றும் மீன் கடைகளில் அசைவம் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படும் புரட்டாசி மாதத்தில் தமிழகத்தின் பெரும்பாலான வீடுகளில் அசைவம் சமைப்பதில்லை. இதனால் அசைவம் விற்கும் கடைகளிலும் வியாபாரம் டல்லாகவே இருந்தது. கடந்த வியாழக்கிழமையுடன் புரட்டாசி மாதம் முடிவடைந்தது. இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமையான் இன்று கோழி, ஆடு மற்றும் மீன் விற்கும் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் சிந்தாரிதிப்பேட்டை …

Read More »

ராஜிவ் கொலை குறித்த சீமானின் பேச்சு ஏற்க தக்கதல்ல – பொன்.ராதாகிருஷ்ணன்

பொன்.ராதாகிருஷ்ணன்

ராஜீவ் காந்தி கொலை குறித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சுக்கு பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். திருச்சியில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தின விழாவை முன்னிட்டு பாஜக சார்பில் சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை நடைபெற்றது. பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற யாத்திரை, அம்மா மண்டபத்தில் தொடங்கி திருவானைக் காவல் நான்கு கால் மண்டபம் வரை சென்றது. …

Read More »

நல்லிணக்க அடிப்படையில் 3 மீனவர்களை விடுவித்தது இலங்கை நீதிமன்றம்

கச்சத்தீவு

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 3 பேரை நல்லிணக்க அடிப்படையில் விடுதலை செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த கடல்ராஜா, ரமேஷ், செந்தில் ஆகிய 3 மீனவர்களை இலங்கை கடற்படை நேற்று கைது செய்தது. இதையடுத்து காங்கேசம்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட மீனவர்கள் விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனிடையே சிறைபிடிக்கப்பட்ட 3 மீனவர்களையும் நல்லிணக்க அடிப்படையில் விடுதலை …

Read More »