உங்கள் படுக்கையறை ரகசியங்கள் வரை உங்கள் நண்பர்களுடன் பகிர்கிறீர்கள் எனில் அளவு கடந்து உங்கள் குடும்ப வாழ்க்கையை அதிகம் பகிர்கிறீர்கள் என்று அர்த்தம். கணவர் மனைவியாக இருந்தாலும், காதலர்களாக இருந்தாலும் அவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஆர்வம் இருக்கும். என்னதான் நெருக்கமான நண்பர்களாக இருந்தாலும் சில விஷயங்களைப் பகிர்வது உங்களுக்கு சங்கடம் இல்லை என்றாலும் உங்கள் துணை அதனால் அசௌகரியத்தை , சங்கடத்தை …
Read More »இந்த வகை ஆண்களைக் காதலிக்கும் முன் யோசிப்பது நல்லது..!
ஆண்கள் பெண்களை ஏமாற்றவும், பெண்கள் ஆண்களை ஏமாற்றவும் பல நேரங்களில் காதலைப் பயன்படுத்துகிறார்கள். உணர்ச்சி பூர்வமான இந்த ஏமாற்றம் யாராலும் அத்தனை எளிதில் மறந்து விட முடியாது. அப்படி ஏற்றுக்கொள்ள முடியாத சிலர்தான் இறப்பை தேர்வு செய்கின்றனர். இந்த வகையில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். வலி என்பது இருபாலருக்கும் ஒன்று என்றாலும் அதிலிருந்து வெளியேற கிடைக்கும் வழிகள் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு மிகக் குறைவு. அதேபோல் காதலில் ஏமாற்றப்பட்டு அது …
Read More »கணவன் மனைவி பிரச்சனையை வராமல் தடுக்கும் சில வழிகள்…!!
இன்றை காலகட்டத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைகளுக்கு செல்வதால், குடும்பத்தில் இருவரும் சிரித்து பேசி மகிழ வாய்ப்பு குறைவு. கணவன்-மனைவி உறவு கசந்துவிடாமல் எப்பொழுதும் ஃபிரஷ்ஷாக உணர, சில குணம் அல்லது மனம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது முக்கியம். இருவரும் தினமும் ஏதாவது ஒரு விஷயத்துக்காக ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்வது அவசியமான ஒன்றாகும். அது, என்னவாகவும் இருக்கலாம். ஒருவர் ஏதாவது ஒரு விஷயத்தை சொல்லத் தொடங்கும்போது, மற்றவர் காதுகொடுத்து கேட்க …
Read More »தம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா?
ஆல்கஹால் அருந்துவதால் செக்ஸில் நன்றாக ஈடுபட முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் பரவலாக இருக்கிறது. மது செயல்திறனை மட்டுமல்ல; செக்ஸின் மீதான ஆர்வத்தையும் குறைத்துவிடும். ஆல்கஹால் அருந்துவதால் செக்ஸில் நன்றாக ஈடுபட முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் பரவலாக இருக்கிறது. இந்த மூட நம்பிக்கைக்கு ஷேக்ஸ்பியரின் பிரபலமான ஒரு வாசகத்தை உதாரணமாக சொல்ல லாம்… ‘Alcohol may increase your desire, but it takes away the performance’. …
Read More »புருவம் அடர்த்தியாகவும் வளர செய்யும் அழகு குறிப்புகள்
பெண்களுக்கு புருவம் வில் போல் அமைந்து இருந்தால் தான் அழகு. சுமாராக காணப்படும் பெண்கள் கூட புருவம் பாராமரித்து வந்தால் அழகாக தெரிவார்கள். கண்கள் அழகா இருந்தும் புருவம் சரியாக இல்லையானால் அது கண்களில் அழகையும் கெடுத்து விடும். புருவங்கள் சிலருக்கு என்ன செய்தாலும் வளராது. சரி புருவம் போதிய வளர்ச்சி பெறாமல் இருந்தால் என்ன செய்யலாம். பலன் தரும் இந்த குறிப்புகளை முயற்சி செய்து பாருங்கள். புருவமே இல்லாதவர்களுக்கு, …
Read More »வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முகத்தை பொலிவு பெறச்செய்ய!
ஒரு தக்காளியை எடுத்துக் கொண்டு சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளூங்கள். அதனை முகத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள். நன்றாகக் காய்ந்ததும் தண்ணீரால் கழுவுங்கள். வெளியில் சென்று வீடு திரும்பியவுடன் குளிர்ந்த நீர் கொண்டு, முகத்தை நன்கு கழுவி வாருங்கள். இது முகத்தில் படிந்துள்ள அழுக்குகளை நீக்குவதுடன், படிந்துள்ள பாக்டீரியாக்களையும் நீக்கும். ஊட்டச்சத்துக்களும், புரதமும் நிறைந்துள்ள காய்கறிகளை ஜூஸாக்கி அருந்துங்கள். வாரத்திற்கு 3 அல்லது 4 முறையாவது காய்கறி ஜூஸ் அருந்தி …
Read More »முகத்தை அழகாக்கும் சில எளிய அழகு குறிப்புகள்..!!
வேப்பம் பட்டையை நன்றாக காயவைத்து தூள் செய்து அதில் தினமும் பல தேய்த்து வந்தால் பற்கள் பளபளப்பாக இருக்கும். அத்துடன் எத்தனை வயதானாலும் பற்கள் விழாது. பச்சைப் பயிறை சலித்து எடுத்து கோதுமை தவிட்டை கலந்து குளித்தால் தோலில் இருக்கும் கரும்புள்ளிகள் மறையும். முகம் பளபளப்பாக இருக்க, குளிர்ந்த நீரில் சிறிதலவு பாலைக் கலந்து அதை பஞ்சில் தொட்டு முகத்தில் பூசி அரைமணிநேரம் சென்ரதும் முகத்தைக் கழுவி விடுங்கள். தினமும் …
Read More »காம சாஸ்திரத்தின் படி முதலிரவுக்கு முன் தம்பதிகள் செய்துகொள்ள வேண்டிய சத்தியங்கள்
நமது சமூகத்தில் திருணம் என்பது மிகவும் வித்தியாசமான மற்றும் அவசியமான ஒரு ஏற்பாடாகும். ஒரு தம்பதியினரை இந்த சமூகம் அங்கீகரிக்கும் நிகழ்வாக திருமணம் அமைகிறது. ஆண், பெண் இருவரது வாழ்கையிலும் திருமணம் என்பது திருப்பு முனையாக அமைகிறது. திருமணத்துக்குப் பிறகு அவர்கள் இருவரின் வாழ்க்கையும் ஒருவரை ஒருவர் சார்ந்ததாக இருக்கும். தற்போதுள்ள காலகட்டத்திலும், அறிவியலின் உதவியாலும் திருமணம் ஆகும் முன்பே ஆண், பெண் இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொள்கிறார்கள், இருப்பினும் …
Read More »