பிக்பாஸ் நிகழ்ச்சி 68 நாட்களை கடந்து விட்ட நிலையில் இதுவரை போட்டியாளர்களுக்கு எந்த ஒரு சவாலான டாஸ்குகளும் கொடுக்கப்படவில்லை.
இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் கிராமிய பொம்மலாட்ட மற்றும் தெருக்கூத்து கலைஞர்கள் உள்ளே சென்றுள்ளனர், இந்த வாரம் முழுக்க அதை சார்ந்து தான் தான் போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டு வந்தது.
இந்த டாஸ்க்கில் சிறந்த போட்டியாளர்களாக ஏற்கனவே வனிதா தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் சேரன் மற்றும் முகென் சிறப்பாக செயல்பட்ட போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
#Day70 #Promo2 #பிக்பாஸ் இல் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #KamalHaasan #VijayTelevision pic.twitter.com/PClv5cx39E
— Vijay Television (@vijaytelevision) September 1, 2019
இதனால் இன்று நடைபெற உள்ள அடுத்த வாரம் தலைவர் பதவிக்கான டாஸ்கில்முகென், வனிதா, சேரன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்த டாஸ்கில் வனிதா வெற்றி பெற்று இருந்தார்.
கடந்த 2 வாரமாக அவை கவின் மற்றும் லாஸ்லியாவை கமல் கொஞ்சம் வறுத்து எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று வெளியான இரண்டாவதுப்ரோமோவில் லாஸ்லியாவிற்கு சில அறிவுரைகளை வழங்குகிறார் கமல்.
அதில் உங்களுக்கு ஒருவர் கையை பிடிக்க வேண்டுமென்றால் என்னை பின் தொடருங்கள் என்று மக்கள் நீதி மையத்தின் சின்னத்தை நஸ்ரியாவிடம் மறைமுகமாக கூறினார் கமல்