பயணிகளுக்கான விசேட பாதுகாப்பு

பயணிகளுக்கான விசேட பாதுகாப்பு..

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கட்டுநாயக்க சர்வரேத விமான நிலையை பயன்படுத்தும் விமான பயணிகளுக்கான விசேட பாதுகாப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு விமானப்படை பேச்சாளர் இதனை தெரிவிதுத்துள்ளார்.

பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை தணிப்பதற்கு இந்த நடவடிக்கை முன்னேடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு புதுவிதமான பயங்கரவாத அச்சுறுத்தல்

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …