பலியானோரின்

குண்டு வெடிப்பினால் பலியானோரின் மரண பரிசோதனைகளை துரிதப்படுத்துமாறு கோரிக்கை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நாட்டின் பல பகுதியில் நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் உயிரிழந்துள்ள நபர்களின் திடீர் மரண பரிசோதனை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு திடீர் மரண விசாரணையாளர்களிடம் கோரியுள்ளது.

உயிரிழந்தவர்களின் தேகங்களை உடனடியாக உறவினர்களுக்கு ஒப்படைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திடீர் மரண பரிசோதகர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

LIVE UPDATES : குண்டுவெடிப்பு தொடர்பான செய்திகள்

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …