தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 24-ம் தேதி மாலை ஆறு மணி முதல் இத்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், செவ்வாய் மற்றும் புதன் இரண்டு நாட்களில், 144 தடையை மீறியதாக 1,434 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆயிரக்கணக்கானோர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. இதுதவிர வைரஸ் தொற்று தொடர்பாக பீதியை கிளப்பியதாக, 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, எட்டு பேரை போலீசார் எச்சரித்துள்ளனர்.
அதேபோல வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், உத்தரவை மீறி வெளியே நடமாடியதாக ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 53 வழக்குகள் போடப்பட்டுள்ளன.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
அமெரிக்காவில் கொரோனா 1027 பேர் பலி
-
இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி
-
இந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு – 13 பேர் பலி
-
இந்தியாவை காப்பாற்ற வீட்டிக்குள்ளேயே இருங்கள்: விராட் கோலி
-
கொரோனா – ஸ்பெயினில் 12 முதியவர்கள் படுக்கையிலேயே உயிரிழப்பு
-
ஐரோப்பாவில் 10 ஆயிரத்தை எட்டியது கொரோனா பலி
-
சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் 5.0 ஆக பதிவு
-
கொரோனா தொற்றுக்குள்ளான இங்கிலாந்து இளவரசர்
-
கொரோனாவை தடுக்க இங்கிலாந்து 3 வாரங்கள் முடக்கம்