பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் பாதுகாப்பு துறை அதிகாரிகளின் பதவிகளில் மாற்றம் செய்ய எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கான விசேட உரையின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.