கடவுச்சீட்டு

வௌிநாட்டு கடவுச்சீட்டு கட்டணங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

2019 ஆம் வருடத்திற்கான நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பாதீட்டு யோசனைக்கு அமைய வௌிநாட்டு கடவுச் சீட்டு வௌியீட்டின் போது அறவிடப்படும் கட்டணம் நாளை தொடக்கம் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி , 3000 ரூபாவாக காணப்படும் சாதாரண சேவை கட்டணம் 3500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டு வௌியிடப்படும் போது 10 ஆயிரம் ரூபாவாக காணப்பட்ட ஒருநாள் சேவை கட்டணம் 15 ஆயிரம் ரூபாவரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …