பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
நாளைய தினம் பாடசாலை ஆரம்பிக்கவுள்ள நிலையில் வடக்கு பாடசாலைகளில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை கிளிநொச்சியில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுவேளை, இன்று மாலை 1 மணி தொடக்கம் கொழும்பு பிரதேசங்களில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.