பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில் 2009 க்கு முற்பட்ட காலப்பகுதிக்குரிய ஆர்.பி.ஜி செல்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் வெடிப்பொருட்கள் உள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படையினர் ஆர்.பி.ஜி செல்களை மீட்டுள்ளனர்.
