பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய அனைத்து நபர்களுக்கும் எதிராக தராதரம் பார்க்காது கடும் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அடிப்படைவாத தீவிரவாதிகள் 130 பேரை கைது செய்து, நாட்டிலிருந்து ஐ.எஸ் முற்றாக ஒழிக்கப்படும் – ஜனாதிபதி
அமெரிக்க மற்றும் பிரித்தானிய பிரஜைகளுக்கு எச்சரிக்கை